Wednesday, June 20, 2012

பிரவாகம்!

எங்கிருந்து
தொடங்கியதென்று தெரியவில்லை!
பொங்கிப் பிரவகித்துப்
பெருக்கெடுத்தோடி
வந்த வண்ணமிருக்கிறது
உன் மீதான
என் காதலும்
இந்தக் கவிதைகளும்!

No comments:

Post a Comment